Friday, July 10, 2009

எனக்கு ஏன் வாசகர் கடிதமே வருவதில்லை????????

டிஸ்கி: நான் டைட்டிலை போட்டுவிட்டு "SAVE NOW" பட்டனுக்கு பதிலாக "PUBLISH POST" பட்டனை அமுத்தி விட்டேன். திரும்பி வந்து சரி செய்வதற்குள் இரண்டு பின்னூட்டங்கள் வந்துவிட்டன. எனவே இந்த இடுகையில் டிஸ்கி மட்டும்தான். மீதியை பின்னூட்டத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

23 comments:

Anonymous said...

ங்கொய்யால... நீ எழுதற லட்சணத்துக்கெல்லாம் 40 ஹிட்டும், 4 பின்னூட்டமும் வந்துகிட்ருக்கறதே பெரிய விஷயம். இதுல வாசகர் கடிதம் வேற ஒரு கேடா?

இப்படிக்கு
அனானி.

Anonymous said...

முதல்ல ப்ளாகர்ல சொல்லி ஒன் அக்கவுன்ட்ட மொடக்கி வைக்கணும். இல்லாட்டி ஒன் பதிவ பாத்துட்டு இதவுட கேவலமாவா நாம எழுதிறப் போறோம்னு இன்னும் நெறய பேரு வந்துருவானுங்க.

அறிவிலி said...

வாங்க அனானிகளே, நான் சொல்ல வந்தத நீங்களே சொல்லிட்டீங்க. நன்றி.

அனானியா வந்தாலும் இவ்வளவு பண்பா சொன்னதுக்கு நன்றி.

தீப்பெட்டி said...

:))

அறிவிலி said...

//தீப்பெட்டி said...
:))
//

நன்றி தீப்பெட்டி, நல்ல வேளை இந்த தடவை அந்த 4 கமெண்ட் கூட நானேதான் போட்டுக்கணுமோன்னு நெனச்சேன். நீங்க வந்தீங்களோ தப்பிச்சேன்.

நாமக்கல் சிபி said...

//எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.//

அடக் கடவுளே! :(

♫சோம்பேறி♫ said...

/* எனக்கு ஏன் வாசகர் கடிதமே வருவதில்லை???????? */

ஹாஆஆஆஆ.. தெரியலையேப்பா..

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு நண்பா

Kumky said...

முதல்ல ப்ளாகர்ல சொல்லி ஒன் அக்கவுன்ட்ட மொடக்கி வைக்கணும். இல்லாட்டி ஒன் பதிவ பாத்துட்டு இதவுட கேவலமாவா நாம எழுதிறப் போறோம்னு இன்னும் நெறய பேரு வந்துருவானுங்க.

அனானியா சொன்னாலு, நச்”னு இருக்குங்க...

உங்கள் ராட் மாதவ் said...

//எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.//

போட்டாச்சுங்க....????
:-))

அறிவிலி said...

@ கும்க்கி,

//அனானியா சொன்னாலு, நச்”னு இருக்குங்க...//

சந்தோஷமா இருக்குமே?

ரமேஷ் வைத்யா said...

போட்டாச்சு தலைவரே
போட்டாச்சு தலைவரே
போட்டாச்சு தலைவரே
(மீ தி பஸ்ட்டு. அதாவது முதல் முறையாக வருகிறேன்.)

அறிவிலி said...

//ரமேஷ் வைத்யா said...
போட்டாச்சு தலைவரே
போட்டாச்சு தலைவரே
போட்டாச்சு தலைவரே
(மீ தி பஸ்ட்டு. அதாவது முதல் முறையாக வருகிறேன்.)//

இல்லீங்க ரமேஷ் வைத்யா, யூ தி செகண்ட்.ஃபிப்ரவரி 2009 ல ஒரு தடவ வந்திருக்கீங்க.

அப்பறம் மற்றொரு விஷயத்துக்கும் நன்றி.

நேசமித்ரன் said...

எப்பூடி
தலைப்புக்கே பின்னூட்டம் குவியுது
கலக்குறீங்க
அறிவாளி

Sure said...

Sorry, naan aatathukku varala

King... said...

பிரபல பதிவர்களுக்குதான்யா வரும்...

அறிவிலி said...

/நேசமித்ரன் said...
எப்பூடி
தலைப்புக்கே பின்னூட்டம் குவியுது
கலக்குறீங்க
அறிவாளி//

குவியுதா????

அறிவாளியா????

உங்களுக்கு காமெடி நல்லா வருதே...

அறிவிலி said...

//Sure said...
Sorry, naan aatathukku varala//

புரியலியே... நான் ஒரு இன்னொசென்ட் ஆளு...
தெளிவா சொல்லுங்க எந்த ஆட்டம்?

அறிவிலி said...

//King... said...
பிரபல பதிவர்களுக்குதான்யா வரும்...//

அதத்தான் நானும் சொல்லியிருக்கேன். முதல் ரெண்டு அனானி பின்னூட்டமும் நமக்கு நாமேதான்.

அறிவிலி said...

@King - உங்களோட இன்னோரு பின்னூட்டத்தை டெலீட் செய்ததற்கு மன்னிக்கவும். சூழ்நிலை அப்படி.

சப்ராஸ் அபூ பக்கர் said...

இப்படியுமா?.....

Admin said...

ஐயயோ போட்டு படுத்துரானுகளே பாடு.. ....

ஒன்னு சொல்லட்டா வாசகர்கள் உங்களுக்கு இருந்தால் தானே கடிதம் வரும்

Joe said...

//
சந்ரு said...
ஐயயோ போட்டு படுத்துரானுகளே பாடு.. ....

ஒன்னு சொல்லட்டா வாசகர்கள் உங்களுக்கு இருந்தால் தானே கடிதம் வரும்
//
ஹா ஹா ஹா!
கலக்கல்...
இந்த உண்மை எனக்கு தெரியாமேப் போச்சே?

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.